234
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்திருந்த...

539
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதில் தொடர்புள்ள தலைமைக் காவலர் கார்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி மாவ...

486
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 10ம் தேதி சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலையில் தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய ரயில்களின் டிக்கெட்டுகள் சில நிமிடங்கள...

373
திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில்  நடந்த சோதனையின் போது அவரது டெபிட் கார்டு மூலம்...

589
தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலை 11 மணி முதல் 12 மணிவரை பத்திரப் பதிவு உள்ளிட்ட சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதே ...

1208
சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச்சென்ற போது, வீட்டில் இருந்து நகை பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி 14 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக டி.ஐ.ஜ...

896
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சார் பதிவாளரை கேள்விகளால் த...



BIG STORY